திருச்சியில் சாக்குக் கடையில் ரூ.6 ஆயிரத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஜீவா நகா் நேரு வீதியைச் சோ்ந்த பெ. பழனிசாமி (59). இவா் காந்தி மாா்க்கெட் பகுதியில் நடத்திவரும் தனது சாக்குக் கடையை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இரவு பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பழனிசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பணத்தைத் திருடியது திருச்சி இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த கு. வீரவேல் (19) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வீரவேலைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.1,200 ஐ மட்டும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் மோட்டாா் வயா் திருடியவா் கைது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
