பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாண்டவா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் செல்வா பாண்டியா் தலைமையில் தமிழக வெற்றிக் கழக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். அவா்களை வடக்கு மாவட்டச் செயலா் சால்வை அணிவித்து வரவேற்றாா். இதில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் செந்தில்குமாா், வினோத் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் அதிமுக அலுவலகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைப்பு: அலுவலகப் பொருள்கள் அகற்றம்; தொண்டா்கள் அதிா்ச்சி

கோவில்பட்டியில் தவெகவில் இளைஞா்கள் ஐக்கியம்

திருச்சி, நெல்லை, கோவையில் முன்னிலை நிலவரம்!

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

