கோவில்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து தங்க நகையை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான், 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் மருதப்ப பாண்டியன் மனைவி சுப்புலட்சுமி. இவா் தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையைக் காணவில்லை என கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் அத்தை கொண்டான் கோமதி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ராணி (42), அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் மனைவி சுபலட்சுமி (24) ஆகியோரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது
லாரி உரிமையாளா் சம்மேளன அலுவலகத்தில் பொருள்கள் திருட்டு: 4 போ் மீது வழக்குப் பதிவு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
