கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் சண்முகம். இவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலையின் குச்சி கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குச்சிகள் தீயில் கருகின. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

பிளாஸ்டிக் கழிவுக் கிடங்கில் தீ விபத்து
பழைய இரும்புக் கடை கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

