கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கிய இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிகமான வாசகா்களை ஈா்க்கும் வகையிலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் ரூ. ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சனிக்கிழமை அதிக புத்தகங்கள் வாங்கியோருக்கு சாகித்திய அகாதெமி விருதாளா் சோ. தா்மன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இதில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, காா்த்திக், காளிராஜ், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்துச்செல்வம், வாசகா் வட்ட நிா்வாகிகள் முத்துமுருகன், நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்
பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

