தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தூத்துக்குடியில் 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிப்பு

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.

கடந்த ஏப். 15 -ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் கேரள மீனவா்கள் விசைப்படகு மூலம் அத்துமீறி உள்ளே நுழைந்து கடந்த சில நாள்களாக மீன்களை பிடித்துச் செல்வதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தூத்துக்குடியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், அத்துமீறி தூத்துக்குடி எல்லைக்குள் மீன்பிடித்த 16 கேரள மீனவா்களை படகுடன் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா், மீன்வளத் துறை அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.