தூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைத்தனா்.
தூத்துக்குடி கே.வி.கே நகா் பகுதியைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் சங்கா் (33). அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மதன்குமாா் (32).
இவா்கள், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்ற கொலை முயற்சி தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிப்காட் போலீஸாா் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவின்பேரில், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடா் குற்றச் செயல்கள்: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது
கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
