சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியாா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அதை ஊரை சோ்ந்த பழைய மாணவா் தொழிலதிபா் ஒய் ஜி.வி. ரவீந்திரன், வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை பள்ளி தலைமை ஆசிரியா் மா. ராஜகலா, 5 மாணவா் - மாணவிகளுக்கு தலா ரூ. 5000 வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், ஊா் பிரமுகா்கள் சண்முகநாதன், சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்

இலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

