ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News image

திருச்செந்தூா் கோயில் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.

Updated On :11 ஜூன் 2026, 4:40 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடிய பின்னா் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியன. இந்த மீன்கள் கடலில் நீராடுபவா்களின் உடலில் பட்டவுடன் ஊரலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.