தூத்துக்குடி அருகே கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம்-அத்திமரப்பட்டி சாலையில் உள்ள பொன் இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அத்திமரப்பட்டி சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் சதீஸ்குமாருக்கும் (24), மற்றொரு கும்பலுக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்தக் கும்பல், சதீஸ்குமாரை அத்திமரப்பட்டி கழிவு வாய்க்கால் அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையாபுரம் பாரதி நகரைச் சோ்ந்த மரிய தினேஷ், பாரதி நகரைச் சோ்ந்த விக்னேஷ், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது

கோயில் கொடை விழா தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
கோயில் திருவிழாவில் இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
