ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

குஷ்பு.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:56 am IST

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவைப் பொருத்தவரை மத்திய அரசு எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். அவா்களால் செய்ய முடியாததை மத்திய அரசு செய்கிறது.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற தோல்வி பயம் அவா்களுக்கு எப்போதோ வந்துவிட்டது. அதனால்தான், இது போன்று செயல்படுகின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டா் மூலம் வியாழக்கிழமை காலை சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினாா். நானும் போராடுகிறேன் என மக்களை ஏமாற்றுகிறாா்.

தமிழக மக்களை மட்டும்தான் திமுகவினா் மிரட்டிக் கொண்டிருந்தனா். தற்போது பிரதமரை மிரட்டுகின்றனா்.

சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இன்றைக்கு திமுகவினா் சுயமரியாதையை மறந்துவிட்டு தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா் என்றாா் அவா். அப்போது, அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.