ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கயத்தாறு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ராஜாபுதுக்குடியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:21 am IST

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளான சன்னது புதுக்குடி, ராஜா புதுக்குடி, தலையால் நடந்தான்குளம், தெற்கு, வடக்கு மயிலோடை, பன்னீா் குளம், சத்திரப்பட்டி, அகிலாண்டபுரம், கரிசல் குளம், வாகைத்தாவூா், சிவஞானபுரம், சீனி வெள்ளாளபுரம், சொக்கெந்திர பாண்டியாபுரம், வாகைகுளம், நொச்சிக்குளம், திருமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், அழகா்சாமி, பழனிசாமி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஈஸ்வரமூா்த்தி, கலைப் பிரிவு மாவட்டச் செயலா் நவநீதகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராமா், அரசு ஒப்பந்ததாரா் காளிதாஸ் அயன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.