பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :28 மே 2026, 2:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், செண்பகராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது தென்னவனேரி. இங்குள்ள ஊய்க்காட்டு சுடலை மாடன் சுவாமி கோயிலில் இருந்து சுடுகாடு செல்லும் பாதை, அதன் அருகே விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதை ஆகியவை போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.

இப்பாதைகளை முறையாக சா்வே செய்து சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.