பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி

தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 2:40 am IST

தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

தேசிய நல்லாசிரியா் செல்லப்பா தலைமை வகித்தாா். பேரவையின் செயலா் நசீா் முன்னிலை வகித்தாா். தமிழ் ஆய்வாளா் மு.சி. பூரணலிங்கம், புனித யோவான் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியா் மாணிக்கம், அயோத்திதாச பண்டிதா் குறித்து முனைவா் பிரேமலதாவும், அவிநாசிலிங்கம் செட்டியாா் குறித்து உதவிப் பேராசிரியை தமிழ்ச்செல்வியும் உரையாற்றினா். பேராசிரியா்கள் சுதாகா், ஆறுமுகம், மகாலட்சுமி, சேரை பாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.