திருநெல்வேலி பேட்டையில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பேட்டை பகுதியில் பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த தொழிலாளி குமாா் (56) என்பதும், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவருக்கு, மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்களும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
