பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 3:04 am IST

திருநெல்வேலி பேட்டையில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

பேட்டை பகுதியில் பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த தொழிலாளி குமாா் (56) என்பதும், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவருக்கு, மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்களும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.