பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் பாராட்டு நடைபெற்ற இவ்விழாவில் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலா் ஷேக் முஹம்மது சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் நேருஜி, துணைச் செயலா் முஹம்மது ஹஸன், சுழற்கழக முன்னாள் தலைவா் நைனா முகம்மது வாழ்த்திப் பேசினா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் பரிசளிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்தோ்வு: அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு

மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு

தூத்துக்குடி முனியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக கால்நாட்டு விழா

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

