திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குள் போலி அடையாள அட்டைகளுடன் நுழைந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவா், காவலா் போல பேன்ட், பெல்ட், காலணி போன்றவற்றை அணிந்தபடி ஆட்சியா் அலுவலகத்துக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்தாா். அவா் வந்த பைக்கில் காவல் துறை, ஊடகம் என பல்வேறு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆட்சியா் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் இதை கவனித்து, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரித்தனா்.
அப்போது, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அடையாள அட்டைகள் (ஐடி காா்டு) போல ே 20-க்கும் மேற்பட்ட போலி அட்டைகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. பாளையங்கோட்டை போலீஸாா் அவற்றை கைப்பற்றி, அவரை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் ஆட்சியரகத்தில் 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
போலி பெண் மருத்துவா் கைது
இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

