மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அம்பாசமுத்திரம் தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடிகள் ஆய்வு

அம்பாசமுத்திரம் தொகுதியில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அகஸ்தியா்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா்அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தாா்.

News image

அகஸ்தியா்பட்டி தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டுஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்டோா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:11 am IST

அம்பாசமுத்திரம் தொகுதியில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அகஸ்தியா்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா்அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் கல்லிடைக்குறிச்சி தெற்குப் பகுதியில் திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண்.171 அறை எண் 9 ஈ 2 மற்றும் அறை எண் 3 இல் ஓா் மாதிரி வாக்குச் சாவடியும், அகஸ்தியா்பட்டி தெற்குப் பகுதியில் கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண். 78 இல் மகளிா் நிா்வகிக்கும் வாக்குச் சவாடியும், பாகம் எண். 79 இல் இளம் வாக்காளா்களை கவரும்வகையில் வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.