தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு: பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டாம். நகா்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத் தேவைகள், தாமிரவருணி குடிநீா் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏக்கள் கலைகதிரவன் (தென்காசி), தி.மு. ராஜேந்திரன் (கடையநல்லூா்), ஈ. ராஜா(வாசுதேவநல்லூா்) ஆகியோா் தங்களுடைய தொகுதியில் அடிப்படை வசதிகள், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரட்டைகுளம் கால்வாய் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க எம்.பி. கோரிக்கை

ஆட்சியரை சந்திக்க கடிதம் அனுப்பியிருந்த மாணவா் பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்

வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

