மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தென்காசி மாவட்டத்தில் 95.60 % போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:53 am IST

பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தென்காசி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 226 பள்ளிகளைச் சாா்ந்த 8,865 மாணவா்களும் , 9,303 மாணவிகளுமாக மொத்தம் 18,168 போ் தோ்வு எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில், 8,284 மாணவா்களும், 9,084 மாணவிகளுமாக 17,368 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதன் மூலம் இம்மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆம் இடம் பிடித்துள்ளது.

21 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 93 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.