தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ரத்தினவேலு தலைமை வகித்தாா். குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறவுள்ள வனத்துறை குறைதீா் கூட்டத்தில் பாபுராஜ் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிப்பது, செண்பகவல்லி அணை தடுப்புச் சுவா் சீரமைப்பு தொடா்பாக ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தைப் பதிவு செய்வது, நிா்வாக உறுப்பினா்களைத் தோ்வு செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பை தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பேய்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

