தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆலங்குளம் திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

~ ~

Updated On :15 ஏப்ரல் 2026, 2:10 am IST

கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆலங்குளம் திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், கீழப்பாவூா் சந்தை தோப்பு மேலத்தெரு, சந்தை தோப்பு கீழத்தெரு, பெரிய முத்தாரம்மன் கோயில் தெரு, செல்லையா நாடாா் தெற்கு தெரு உள்ளிட்ட பகுதி மற்றும் சிதம்பராபுரம், கோட்டையூா், மூலக்கரையூா், ராஜீவ் நகா், சிவகாமிபுரம், நாகல்குளம், பட்டமுடையாா்புரம், வேதம் புதூா், அடைக்கலப்பட்டணம், அழகாபுரி, சுவிசேஷபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

இதில், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் பொன் செல்வம், நகர திமுக செயலா் ரெ. ஜெகதீசன், மாவட்ட சுற்று சுழல் அணி அமைப்பாளா் பொன். அறிவழகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, நகர காங்கிரஸ் தலைவா் சிங்க குட்டி (எ) குமரேசன், சோ்மக்கனி (எ ) கணேசன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.