தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப். 4) மாலை 5 மணியளவில் சங்கரன்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கணேசன், ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன், வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜா ஆகியோரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்

முதல்வா் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் நாளை பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
