அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

43 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

News image

கண்டன்விளையில் பறிமுதல் செய்யப்பட்ட 43 கிலோ புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட சசீதரன்.

Updated On :21 ஜூன் 2026, 2:16 am IST

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் போலீஸாா் நடத்திய சோதனையில் 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கண்டன்விளை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக இரணியல் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளா்கள் முத்துகிருஷ்ணன், சேவியா் பிராங்கிளின் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கண்டன்விளையில் உள்ள ஒரு கடையில் 3 சாக்கு மூட்டைகளில் 43 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செ‘ய்த போலீஸாா், கடையில் இருந்த சசீதரனை (76) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.