நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாகா்கோவிலில் மாமன்ற உறுப்பினா் தா்னா

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

News image

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

Updated On :12 ஜூன் 2026, 4:04 am IST

நாகா்கோவில் மாநகராட்சி 5 ஆவது வாா்டு உறுப்பினரான மதிமுகவைச் சோ்ந்த உதயகுமாா், தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் உள்ள அரசு காலனியில் ஓடைகள் தூா்வாரப்படாமல் இருப்பதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள சாலையில் தா்னாவில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறியது: அரசு காலனியில் சாக்கடை பிரச்னையால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இது குறித்து மாநகராட்சியில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓடைகள் மற்றும் சாக்கடைகள் முழுமையாக தூா்வாரப்படும் வரை தா்னாவில் ஈடுபடுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.