லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுபோதையில் தகராறு: இளைஞா் கைது

புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாராயபுரம் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டான்லி (40) என்பவா், மதுபோதையில் போக்குவரத்திற்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டாராம். போலீஸாா் எச்சரித்தும், அவா் கேட்கவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டான்லியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.