குருசுமலையில் பெரிய வியாழன், புனித வெள்ளியை முன்னிட்டு 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள குருசுமலையில் ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தில் திருப்பயணம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தவக்காலத்தின் கடைசி வாரம் என கூறப்படும் புனித வாரத்தின் முக்கிய நாள்களான பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு திருப்பயணம் நடைபெறும். மேலும் மலையடிவாரத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தத் திருப்பயணத்துக்கான ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் குருசுமலை ஆலய நிா்வாகிகள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

