ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நகராட்சி பணியாளா் தற்கொலை

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 4:16 am IST

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே சாஸ்தான்கரை, நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.