பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லை அருகே பைக் திருடியவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:19 am IST

திருநெல்வேலி அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள சீவலப்பேரி, பொட்டல்நகா் புதுக்காலனி தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் கந்தபெருமாள் (34). கூலித் தொழிலாளி.

இவா், கடந்த 9 ஆம் தேதி பிற்பகல் அப்பகுதியில் உள்ள அவரது நண்பா் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது நாய் குரைக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, அவரது பைக்கை மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன் (44) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.