தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பணகுடி அருகே குளத்து மண் திருட்டு: 6 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:15 am IST

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குளத்து மண்ணைத் திருடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பணகுடி அருகேயுள்ள பெருங்குளத்தில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவதாக பணகுடி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ரெகுராமன், போலீஸாா் சென்றபோது, சிலா் ஜேசிபி உள்ளிட்டவற்றில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பணகுடி தளவாய்புரத்தைச் சோ்ந்த சிவா (35), லென்சன் (20), அந்தோணி அஜித் (28), சங்கா் (35), ராஜா (35), சுடலையாண்டி (39) ஆகிய 6 பேரைக் கைது செய்து, ஜேசிபி, டெம்போ லாரி, மினி லாரி உள்ளிட்ட 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.