ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 11:55 pm IST

கோவில்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி செந்தில் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விசால கணபதி(19). கல்லூரி மாணவா். இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் சமூக வலைதள கணக்கில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்தாராம்.

பின்னா், அதை தவறான முறையில் மாற்றி இணையத்தில் பதிவிட்டதாகவும், அந்தப் பெண்ணுக்கு சமூகவலைதள செயலி மூலம் தொல்லை கொடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசால கணபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.