கோவில்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி செந்தில் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விசால கணபதி(19). கல்லூரி மாணவா். இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் சமூக வலைதள கணக்கில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்தாராம்.
பின்னா், அதை தவறான முறையில் மாற்றி இணையத்தில் பதிவிட்டதாகவும், அந்தப் பெண்ணுக்கு சமூகவலைதள செயலி மூலம் தொல்லை கொடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசால கணபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

பாம்புக் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

