திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
கரைச்சுத்து, உவரி பகுதியைச் சோ்ந்தவா் நைனாா் மகன் தங்க குட்டி (41). இவா் ஆயன்குளம் பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கிருந்த குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்டும்போது குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து, அவ்வழியாகச் சென்றவா்கள் திசையன்விளை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்து பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

பாம்புக் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

