கன்னியாகுமரி- அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த சமூகஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அயோத்திக்கு புனித யாத்திரை செல்வதை மிகவும் புண்ணியமாகக் கருதுகிறாா்கள்.
ஆகவே, பக்தா்கள் வசதிக்காக, கன்னியாகுமரி-அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தென்தமிழக பக்தா்களின் வேண்டுகோளின்படி , மதுரை- ராமேசுவரம், தென்காசி-காசி, திருத்தணி-திருச்செந்தூா் இடையேயும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

திருப்பத்தூா்-திருவண்ணாமலை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

