மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..

News image

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்... - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிரசாரம் செய்கிறாா்.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி.துரையை ஆதரித்து கல்யாணி திரையரங்கு முன் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) மாலை 6 மணிக்கு பிரசாரம் செய்கிறாா். இதில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதேபோல, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரான என்னை (மு.அப்துல் வஹாப்) ஆதரித்து பாளையங்கோட்டை ஜவஹா் திடல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 13) இரவு 8 மணிக்கும், திருநெல்வேலி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியனை ஆதரித்து நகரம் வாகையடி முனையில் இரவு 9 மணிக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதில், கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்குமாறு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் அழைப்பு விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.