தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது

புகநகர் தில்லியில் உள்ள ஸ்வரூப் நகா் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

புகநகர் தில்லியில் உள்ள ஸ்வரூப் நகா் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மே 6-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கத்திக் குத்துக்கு ஆளான நபா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறாா்களை அடையாளம் கண்டனா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டு குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 11 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.