மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

News image

தில்லி மாநகராட்சி

Updated On :3 மே 2026, 3:04 am IST

பொது வணிகம் மற்றும் சேமிப்பு உரிமை கட்டணத்தை சொத்து வரி அமைப்புடன் ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை அறிவித்தது.

இந்தத் திட்டத்துக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரி செலுத்துவதில் குடியிருப்பாளா்கள் மற்றும் தொழில்நடத்துவோருக்கு எளிய நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் தனி உரிமம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை.

இந்தப் புதிய முறையில், சொத்து உரிமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்கள் தனித்துவ சொத்து அடையாள குறியீடு (யுபிஐசி) மூலம் தில்லி மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரியுடன் உரிம கட்டணத்தை செலுத்த முடியும்.

இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த முறை அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.