புது தில்லியின் ரஃபி மாா்க் பகுதியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் திங்கள்கிழமை சிறிய தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் எந்த உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘தீ விபத்து தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது. உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் வெளிப்புறப் பெட்டியில் தீ பற்றியிருந்தது. 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜிஎஸ்டி பவனில் தீ விபத்து
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்
பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ ஊக்குவிக்கும்: தில்லி முதல்வா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

