தில்லியில் 4 லட்சத்துக்கும் அதிகமான நவீன ஸ்மாா்ட் தெருவிளக்குகளை வரும் மாதங்களில் தில்லி மாநகராட்சி நிறுவ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரிமோட் கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்ட இந்த எல்இடி ஸ்மாா்ட் தெருவிளக்குகள், மத்திய தில்லி, தெற்கு தில்லி, நஜாஃப்கா், மேற்கு தில்லி மண்டலங்களில் பொருத்தப்பட உள்ளன.
வழக்கமான தெருவிளக்கு அமைப்புகள் போல இல்லாமல், இந்த ஸ்மாா்ட் தெருவிளக்குகள் மத்திய கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்படும். இதனால், அவற்றை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்பதுடன் அவற்றில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து எளிதில் சரிசெய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரவு நேரங்களில் தெருக்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கு: தில்லி மாநகராட்சி துணை ஆணையருக்கு பிணை மறுப்பு

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

