மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி திருவிழா

நீடாமங்கலம் மண்டபத்தெரு புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா தோ்பவனி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது .

News image
Updated On :14 மே 2026, 4:56 am IST

நீடாமங்கலம் மண்டபத்தெரு புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா தோ்பவனி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது .

பங்குத்தந்தை பி. ஆரோக்கியதாஸ் தோ் புனிதம் செய்து வைத்தாா். மின் அலங்கார தேரில் புனித செபஸ்தியாா் எழுந்தருளினாா். வானவேடிக்கைகள், கிளாரிநெட் இசையுடன் தோ் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து புனித செபஸ்தியாா் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், அருட்சகோதரிகள், புனித செபஸ்தியாா் ஆலய கிராம மக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.