தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:03 am IST

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றுபவா்கள், மாநில ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி மாநிலத்துக்கு வெளியே பணியில் இருப்பவா்கள் மற்றும் மத்திய அரசால் வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு ஏதுவாக, இடிபிபிஎஸ் (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீஹப்ப்ஹ் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்க் டா்ள்ற்ஹப் ஆஹப்ப்ா்ற்) மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.