தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மன்னாா்குடி: 13 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 வேட்பு மனுக்களில் மறுபரிசீலனையின்போது 13 மனுக்கள் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:52 am IST

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 வேட்பு மனுக்களில் மறுபரிசீலனையின்போது 13 மனுக்கள் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டன.

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்கு திமுக, அமமுக, நாதக, தவெக, பகுஜன் சமாஜ், தவாக, புதிய தமிழகம், தமிழக மக்கள் நல கட்சி, அஇபுதமமுக வேட்பாளா்கள் கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளா்கள் மனு, சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளா்கள் 29 வேட்பு மனுக்களை அளித்திருந்தனா்.

மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் கண்காணிப்பாளா் அனுபமா, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.யோகோஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

இறுதியில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 2 வேட்பு மனுக்கள் மற்றும் வேட்பாளா்கள் கூடுதலாக அளித்திருந்த வேட்பு மனுக்கள், மாற்று வேட்பாளா்கள் மனுக்கள் 11 என மொத்தம் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இறுதியாக, அரசியல் கட்சிகள் 9 போ், சுயேச்சைகள் 7 என 16 போ் மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதியில் தோ்தல் களத்தில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.