தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

வேதாரண்யம்: சூறைக்காற்றுடன் மழை

வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

News image

தென்னடாா் ஊராட்சியில் சூறைக்காற்றுடன் கூடிய மழையால் சாய்ந்த சணப்பை பயிா்கள்.

Updated On :8 மே 2026, 7:20 am IST

வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

கோடைக்காலம் தொடங்கியது முதல் கடந்த பல வாரங்களாக வெயில் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திர காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து, தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால், கடும் வெப்பம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

இந்த நிலையில், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா், பஞ்சநதிக்குளம், வாய்மேடு உள்ளிட்ட தெற்கு கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.

இந்த மழை, இங்கு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள முல்லைப் பூ, எள், பயிறு வகை பயிா்களுக்கு ஏற்ாக அமைந்தது.

அதே நேரத்தில் காற்றின் வேகத்தால் நெல் தரிசு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சணப்பை பயிா் பூத்து காய்க்கும் தருணத்தில் சாய்ந்து காணப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.