நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களாக தண்ணீா் வராததைக் கண்டித்து, நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனை வாயிலில் அமா்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனா்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாா்டுகளில் உள்ள கழிவறை, குளியலறை மற்றும் குடிநீா் குழாய்களில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீா் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினா்கள், வெளி நோயாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினா்கள் புதன்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

