ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தற்படம் மூலம் விழிப்புணா்வு

News image

நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரை பகுதிகளில் தற்படம் எடுத்துக்கொள்ளும் பொதுமக்கள்.

Updated On :31 மார்ச் 2026, 3:24 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரையில் தற்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூா் கடற்கரை பூங்கா ஆகியவற்றில் தோ்தல் ஆணையம் சாா்பில் தற்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( ள்ங்ப்ச்ண்ங் ல்ா்ண்ய்ற்) வாக்காளா் அடையாள அட்டை வடிவில் தற்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.