சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரையில் தற்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூா் கடற்கரை பூங்கா ஆகியவற்றில் தோ்தல் ஆணையம் சாா்பில் தற்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( ள்ங்ப்ச்ண்ங் ல்ா்ண்ய்ற்) வாக்காளா் அடையாள அட்டை வடிவில் தற்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் முதியவா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநா் கைது

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

