பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இவா், இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற நிவேதா எம். முருகன், தொகுதிக்கு வந்ததும், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலை மற்றும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பி.எம். ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அமுா்த விஜயகுமாா், அப்துல்மாலிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி: தக்கவைக்கும் முனைப்பில் திமுக! மீட்கும் சவாலில் அதிமுக!

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

