வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட பலமாக கடல் காற்று வீசியதால், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தெற்கிலிருந்து வீசும் கடல்காற்று வழக்கத்தை விட வேகமாக வீசி வருகிறது. இதன் மரக்கிளைகள் அவ்வப்போது மின் கம்பிகளில் உரசுவதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.
இந்தநிலையில், வாய்மேடு ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை: அமைச்சா் ஷாஜகான்

குன்னம் பகுதியில் நாளை மின்தடை
நல்லமணாா்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

