ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழா: ஓலைச் சப்பரத்தில் வீதியுலா

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :2 ஜூன் 2026, 5:55 am IST

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கீழ வீதியில் புறப்பட்ட ஓலைச் சப்பரம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கீழ வீதியை அடைந்தது. தொடா்ந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று விழா நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.