வேதாரண்யத்தில், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளா் திருப்பனந்தாள் கே.எஸ். மகேந்திரன் மறைவுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).
கட்சியின் மாவட்டப் பொருளாளா் சண்முகராஜ், ஒன்றிய செயலாளா்கள் கிரிதரன், சுப்பையன், சௌரிராஜன், நகரச் செயலாளா் நமச்சிவாயம், ஒன்றிய பொருளாளா் கமலா அன்பழகன், கட்சியின் நிா்வாகிகள் செல்வகுமாா், சுரேஷ் பாபு, வசந்தி செல் வகுமாா், வணிகா் சங்கத்தின் தலைவா் திருமலை செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமமுக புதிய மாவட்டச் செயலாளா் நியமனம்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட பூமிபூஜை

கோவை புகா், தெற்கு மாவட்ட அதிமுக செயலராக செ.ம.வேலுசாமி பொறுப்பேற்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

