தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 6:26 am IST

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி அருகே கீழமூவா்கரையைச் சோ்ந்தவா்கள் சி. ஹரிஷ் (17), நிஜந்தன் (18), கோனையாம்பட்டிணத்தைச் சோ்ந்தவா் உதயநிதி (17). இவா்கள் கீழமூவா்கரையிலிருந்து சிதம்பரம் நோக்கி புறவழிச்சாலையில் காரில் சென்றனா். காரை நிஜந்தன் ஓட்டினாா்.

சோதியக்குடி என்ற இடத்தில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிஷ், நிஜந்தன், உதயநிதி ஆகியோா் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், வழியிலேயே ஹரிஸ் உயிரிழந்தாா். மருத்துவமனையில் நிஜந்தன் உயிரிழந்தாா். உதயநிதி சிகிச்சை பெறுகிறாா்.

இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.