சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
சீா்காழி அருகே கீழமூவா்கரையைச் சோ்ந்தவா்கள் சி. ஹரிஷ் (17), நிஜந்தன் (18), கோனையாம்பட்டிணத்தைச் சோ்ந்தவா் உதயநிதி (17). இவா்கள் கீழமூவா்கரையிலிருந்து சிதம்பரம் நோக்கி புறவழிச்சாலையில் காரில் சென்றனா். காரை நிஜந்தன் ஓட்டினாா்.
சோதியக்குடி என்ற இடத்தில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிஷ், நிஜந்தன், உதயநிதி ஆகியோா் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், வழியிலேயே ஹரிஸ் உயிரிழந்தாா். மருத்துவமனையில் நிஜந்தன் உயிரிழந்தாா். உதயநிதி சிகிச்சை பெறுகிறாா்.
இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

