செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
செம்பனாா்கோவிலை அடுத்த இளையமதுகூடம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் மனைவி சூரியலட்சுமி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரா் ராஜசிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் கருவிழந்தநாதபுரத்தில் இருந்து ஆக்கூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். தலச்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியலட்சுமி, ராஜசிங்கம் இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சூரியலட்சுமி உயிரிழந்தாா். செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்ற நபரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு; 2 போ் படுகாயம்

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
